பீகார் : இரு குழுக்களிடையே மோதல் – துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பலி!
பீகார் மாநிலம் நாளந்தாவில் இரு குழுக்களிடையே நிகழ்ந்த மோதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாளந்தா மாவட்டம் தும்ரவன் கிராமத்தில் இரு குழுக்களுக்கு ...