திருப்பூரில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கொடூரமாக கடித்த தெருநாய்!
திருப்பூர் அருகே குழந்தைகளை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் ...
