கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!
மதுரை மேலூரில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கடைகளில் பணம் வசூலித்த நபரை, நிர்வாகிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலூரில் பாஜக சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகக் கூறி, கடைகளில் சிலர் பணம் வசூலித்துள்ளனர். இதுகுறித்துத் ...