மாணவரின் இறப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியில் பள்ளி மாணவரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்கம் புணரியில் சிபிஎஸ்சி பள்ளியில் பயின்றுவந்த மாணவர் அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான ...