திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!
திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் முதல்நிலை காவலர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ...