பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!
பீகார் மாநிலம் பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீகார் மாநிலம் ...