இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : அன்டோனியோ குட்டெரெஸ்
பதட்டமான சூழ்நிலை மேலும் மோசமாவதைத் தடுக்க இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், ...