ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் ஹரி-ஹரன் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி கிருஷ்ண பெருமாள் ...
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் காமாட்சி உருவம் பதித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies