வதோதராவில் பாலம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்குப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ...