ஜம்மு – காஷ்மீர் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்!
ஜம்மு - காஷ்மிர் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. உதம்பூர் மாவட்டம், சாமோலி பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பண்டி பாலம், ...