தங்கைக்கு சாக்லெட் கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட அண்ணனுக்கு கத்திகுத்து!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தங்கைக்கு சாக்லேட் கொடுத்த நபரை தட்டி கேட்ட அண்ணன் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். ...