திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முதியவரின் கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமயம் அருகே நெய்வாசலில் போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி ...
