முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மே 9ஆம் தேதி ...