பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் ...