திருப்பூர் : குப்பை லாரிகளை சிறைபிடித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட ...
