ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...
ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம் கடவூர் ...
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வாய்க்காலுக்குள் புகுந்ததில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் லாரி மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மோனிகா தாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் உதகைக்குச் சுற்றுலா வந்திருந்தார். உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கோவிலூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான மாதவன் என்பவர், தனது ...
தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். கேரளாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சாக்கோ தனது குடும்பத்தினருடன் காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். தருமபுரி-ஓசூர் புதிய தேசிய ...
மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி ...
தெலங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹயத்நகர்-குண்டலூர் சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பேர் பலத்த ...
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அதிவேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாக்கி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. ...
கர்நாடகா மாநிலத்தில் கார் 15 முறை உருண்டு விபத்துக்குள்ளாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மௌலா அப்துல் என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் பயணித்தார். தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 15 ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஜிஸ்வான் ...
சென்னை தலைமைச் செயலகம் அருகே காரும், வேனும் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களோடு சென்ற வேன், தலைமைச் ...
ஓசூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் அதிர்ஷடவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தனக்குமார் ...
ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், நடிப்பு ...
வாலாஜாபேட்டை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் நடிகர் யோகிபாபு காயமின்றி உயிர் தப்பினார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில் நடிகர் ...
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் கொரக்கை பகுதியை சேர்ந்த 8 பேர் ...
திருப்பத்தூர் அருகே தேசிய சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. எனினும் காரில் பயணம் செய்த இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். நாட்றாம்பள்ளி அடுத்துள்ள வெலக்கல்நத்தம் ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் ...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, ...
பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ...
கன்னியாகுமரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர் மீது கார் மோதிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி பாலூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டல் ஜெபி என்ற பெண் நாகர்கோவில் சென்றுவிட்டு ...
வேலூரில் அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். வேலூர் கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மன்னவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் கொடைக்கானல் அடுத்த ...
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர், தனியார் கல்லூரியில் படித்து ...
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies