சென்னை பெருங்குடியில் ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் நிறுவனம்!
சென்னை பெருங்குடி பகுதி தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் கார் பரிசளித்து கவுரவித்துள்ளார். பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ...