கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்து – இருவர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகன் படுகாயமடைந்தனர். கூட்டேரிபட்டு பகுதியில் சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது ...