தீப்பிடித்து எரிந்த கார்- உயிர்சேதம் தவிர்ப்பு!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வரும் முருகன் தனது குடும்பத்துடன் தேனிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். ...