மசோதாக்கள் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு!
ஆளுநர் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் 12 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றின் மீது முடிவெடுக்காமல் உள்ளதாக கூறி, ...