விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கின் விசாரணையை மாவட்ட மனித உரிமை நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ...