கஞ்சா பொருட்கள் பயன்படுத்திய 693 பேர் மீது வழக்குப்பதிவு!
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா பொருட்கள் பயன்படுத்திய 693 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகரில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ...