திருப்பரங்குன்றம் : சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வழக்குப்பதிவு!
திருப்பரங்குன்றத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ...
