சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி பயணத்தின் முதல் படி – தேஜஸ்வி யாதவ்
சாதிவாரி கணக்கெடுப்பில் சமூகப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு கொள்கைகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக ...