திருச்சி : முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீர் – மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்!
திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். கடந்த 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ...