அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!
அஜித்குமார் கொலை வழக்கில் 10வது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் ஒன்பது இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் ...
அஜித்குமார் கொலை வழக்கில் 10வது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் ஒன்பது இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் ...
சிறுவன் கடத்தலில் அரசுக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காதல் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் ...
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கோரி சென்னை எழும்பூரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன் வைத்து சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அதிமுக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies