மதுரை : மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் சாட்சிகள் 5 பேர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!
மடப்புரம் அஜித்குமார் லாக்கப் மரண வழக்கின் சாட்சிகள் 5 பேர், விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரண வழக்கு ...