மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரேஷன்கடைகளுக்குச் சப்ளை செய்யும் உணவுப்பொருட்களைக் கடையின் முன்பு எடைபோட்டு, விற்பனைமுனையக் கருவியில் பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...