பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த வயதான மூதாட்டியிடம் 3 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வடக்கிபாளையத்தை சேர்ந்த ஹரிஷ் - கோமதி தம்பதி பொள்ளாச்சி சாலையில் ...