அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீஸ் விசாரணை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டிலிருந்து திலகா என்பவர் ரயிலில் அரக்கோணம் நோக்கி ...