சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது ஜூலை 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் எனச் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசா ...