Chengalpattu: Public arguing over granting of land title! - Tamil Janam TV

Tag: Chengalpattu: Public arguing over granting of land title!

செங்கல்பட்டு : பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாமண்டூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாததால் ...