சென்னை : நிலத்தை அபகரிக்க கொலை முயற்சி – சுற்றுச்சூழல் ஆர்வலர் பகீர் புகார்!
திமுக ஒன்றிய செயலாளர் துணையோடு தனது குடும்பத்தை கிராமத்தில் இருந்து வெளியேற்ற முயல்வதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது மனைவியுடன் ...