சென்னை : மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது!
சென்னைப் பள்ளிக்கரணையில் பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்தனர். சுப்பிரமணி என்பவர்ப் பள்ளிக்கரணை மேம்பாலம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது மதுபோதையில் ...