சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக கார் ஓட்டி சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர். காமராஜர் சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் அங்கும் இங்குமாக ...