ஏடிஜிபியை கொல்ல சதி? : விடை தெரியாத கேள்விகள்!
ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜூலை 29, ...
ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜூலை 29, ...
சென்னை அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய 2 வடமாநில இளைஞர்களை, சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே காரில் ...
சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் பதிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ...
இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...
சென்னை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் தலையிடுவதை கண்டித்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையபன் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அறக்கட்டளை நிர்வாகிகள் பிரச்சினையை ...
சென்னையில் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வெளியில் ...
சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ...
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies