சென்னை : மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை உதாசீனப்படுத்திய அதிகாரிகள்!
சென்னை தரமணி பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செம்மஞ்சேரியில் உள்ள பணிமனை அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித்தார். அப்போது ...