சென்னை : பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுகட்டாகக் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில், தூய்மை பணிகள் அனைத்தும் தனியார் ...
