சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் கருப்பு ...