சென்னை : நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றம்!
சென்னையை அடுத்த பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகளை, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி ஜேசிபி இயந்திரம் ...