சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!
கனமழை காரணமாக சென்னை அசோக் நகர் பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் அசோக் நகர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 3 ...