சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!
சென்னையில் அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள், ஓட்டுநர் மற்றும் செய்தியாளரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, தாம்பரத்திலிருந்து மேடவாக்கத்தை ...
