அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அங்கு பயிரிடப்பட்டிருந்த ...