சத்தீஸ்கர் : வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – இறுதிச்சடங்கில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்பு!
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் ஐஇடி குண்டுவெடிப்பில் வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவின் இறுதிச்சடங்கில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார். ராய்ப்பூரில் நடந்த இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர்கள் ...