சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான பகுதியில், போலீசார் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ...