முதலமைச்சர் கோப்பை பரிதாபங்கள் : கொந்தளிக்கும் சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள்!
மதுரையில் சிலம்பாட்ட போட்டியில் எத்தனைப் பெனால்டி கார்டு இருக்கும் என்பதைக் கூட தெரியாதவர்களை நடுவர்களாக நியமித்ததால் வீரர், வீராங்கனைகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசு வேலைவாய்ப்பில் ...