சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
சிறுவன் கடத்தலில் அரசுக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காதல் ...