உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உயிரிழந்த தந்தையை அடக்கம் செய்யப் பணம் இல்லாததால் கிராம மக்கள் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூட்டை கிராமத்தைச் சேர்ந்த ...
