திருவண்ணாமலையில் அலரிப்பூ அலங்கார பல்லக்கில் எழுந்தருளிய அண்ணாமலையார்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 2-ஆம் நாள் சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் ...