கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோவையைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான ...